Tuesday 30 April 2019



சகலவிதமான செல்வங்களையும் ஈர்க்கும் 
தனாகர்ஷண சிதம்பர ரகசிய திருவம்புலி சக்கரம்

 சகலவிதமான செல்வங்களையும் வசீகரித்து, மோகித்து, ஆகர்ஷனித்து, தரும் அதிரகசிய சிதம்பர  சக்கரம், சித்தர்கள் காட்டிய முறையில் உருவாக்கப்பட்டு  சிவ மந்திரங்களால் ஆவாஹனம் செய்து வழங்கப்படுகிறது.

இதில்
 வசிய சக்கரம்,
 மோகன சக்கரம்,
 ஆகர்ஷண சக்கரம்,
 சாம்பவி சக்கரம் போன்றவை உள்ளது.

இந்த சிதம்பர ரகசிய சக்கரத்தை தன்வசம் வைத்து பூஜித்தால் உலகில் உள்ள சகல செல்வங்களையும் ஈர்த்து தரும், அழியா செல்வமும் அழியா புகழும், அழியா தெய்வசக்தியும், உண்டாகும்.
 சகல தெய்வ சக்தியையும் தன்பக்கம் இழுக்கும் சக்திகொண்டது, சகல விதமான தெய்வங்களும் இதற்குள் குடிகொள்ள ஓடிவரும் நிரந்தரமான தன வசியத்தையும் ஜன வசியத்தையும் பதினான்கு செல்வ வசியத்தையும் தரும் வியாபாரத்திலும் தொழிலிலும் அதிக பணத்தையும் அதிக வாடிக்கையாளர்களையும் இழுத்துத்தரும்

போட்டி பொறாமை தொழில் நஷ்டம் எதிரிகள் தொல்லை குடும்பத்தில் சதா சண்டை சச்சரவு வம்பு வழக்கு போன்ற ஆபத்துகளில் உள்ளவர்கள் இந்த சிதம்பர சக்கரத்தை தன்வசம் வைத்திருக்க பிரச்சனைகள் தூள் தூளாகும்
பாழடைந்த வீடு பாழடைந்த வியாபார ஸ்தலம் பாழடைந்த கோவில் போன்ற தரித்திர பீடைகள் சூழ்ந்த இடத்தில் இந்த சிதம்பர சக்கரத்தை வைக்க பாழான இடமும் விருத்தியாகி அஷ்ட லஷ்மி களும் குடிகொள்ளும்
ஜாதகத்தில் உண்டான சகல வித தோஷங்களும் தீரும் கிரகங்கள் தங்களுக்கு கட்டுப்படும் நவகிரகங்களும் உங்ககளுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீமை செய்ய அஞ்சும் 16 ஜென்மங்களிலும் உங்கள் 16 தலைமுறைகளில் செய்த பாப கர்மங்கள் தீரும்

இதற்க்கு முன் எந்த துஷ்ட மாந்திரீக பில்லி சூன்ய செய்வினை ஏவல் துர் ஆவிகள் என எந்த தீய சக்தியும் நெருங்காது அலறியடித்து ஓடும் பில்லி சூன்யம் வைத்தவர்களையே திருப்பி அடிக்கும் சக்திகொண்டது

இந்த சிதம்பர ரகசிய சக்கரத்தை பூஜிப்பவர்கள் பல கோடி சிவாலயம் கட்டிய பலனை அடைவார்கள் இதனின் பலன் எழுத்தில் சொல்லில் அடங்காதது.

No comments:

Post a Comment