Thursday 8 November 2018

(நேத்ர) கண்கள் உள்ள நாட்கள்



1. புதன், வியாழன், வெள்ளி கிழமைகள்
இரண்டு (நேத்ர) கண்கள் உள்ள நாட்கள்.
அன்று செய்யும் சுப நிகழ்ச்சிகள் மிகுந்த நற்பலனை தரும்.

2. ஞாயிறு, திங்கள் கிழமைகள் ஒரு கண்ணுள்ள நாட்கள்.
ஒரு கண்ணுள்ள நாட்களில் சுப நிகழ்ச்சிகள் செய்யும் போது மத்திம பலன்கள் தான் கிடைக்கும்.

3. செவ்வாய், சனி கிழமைகள் (நேத்ரன் இல்லாத நாட்கள்) அதாவது குருட்டு நாட்கள் எனப்படும்.
குருட்டு நாட்களில் செய்யும் நிகழ்வுகள் தோல்வியில் முடியும்.

No comments:

Post a Comment